ஞாயிறு, 11 ஜூலை, 2010

அஞ்சலி...



எங்கள் அலுவலக மற்றும் குடும்ப நண்பர் திரு சுந்தர்ராஜன் அவர்களின் தந்தையார் திருமிகு சுப்பிரமணியன் அவர்கள் எதிர்பாராத ஒரு சாலை விபத்தில் நாகர்கோவிலில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் அலுவலகம் சார்பிலும்
எனது குடும்பத்தார் சார்பிலும் "ஒன்பதாம் வகுப்பு ஈ பிரிவு" தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியையும் சமர்ப்பிக்கிறது.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

என்னுடைய ஆழ்ந்த அஞ்சலி ...

கபிலன் சொன்னது…

தங்களின் உணர்வுக்கு நன்றி செந்தில் சார்

அன்புடன் கபிலன்....

கருத்துரையிடுக

பேசுனா....பேர் எழுதுவேன்.....